ராஜம் கிருஷ்ணன் - எழுத்தே வாழ்வாகக் கொண்ட அற்புதமான எழுத்தாளர். குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு ஏழைகளைப் பற்றி எழுதியவரல்லர். உப்பளத் தொழிலாளர் வாழ்வை அவர்களுடன் வாழ்ந்து வலிகளை அனுபவித்து கண்ணீரின் கரிப்பில் ‘கரிப்புமணிகள்’ எழுதினார். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எண்பதுகளிலேயே தன் படைப்புகளில் பதிவுசெய்தவர் ராஜம் கிருஷ்ணன். பாரதியை ஆழமாகப் படித்து அன்று அவர் எழுப்பிய பல வினாக்களுக்கு இன்றும் விடை தர முடியா நிலையில் அவர் நம்மைக் கடந்து அப்பால் போய்விட்டார். லட்சிய வாழ்வின் முகம் இப்போது அவர் விட்டுச்சென்ற படைப்பிலக்கியங்கள்தான்.
- முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
உலகம்
4 mins ago
தமிழகம்
9 mins ago
உலகம்
14 mins ago
விளையாட்டு
17 mins ago
சுற்றுச்சூழல்
21 mins ago
சினிமா
29 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
46 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago