சக்கர நாற்காலி கிரிக்கெட் உலகக் கோப்பையில் வென்றதாகத் தவறான தகவல் தந்து, சில அமைச்சர்களையும் தமிழக முதல்வரையும் மாற்றுத்திறனாளி ஒருவர் சந்தித்துப் பாராட்டு பெற்ற நிகழ்வு, உளவுத் துறையின் இயங்குமுறை குறித்த கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத்பாபு, லண்டனில் நடைபெற்ற சக்கர நாற்காலி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைவர் என்று கூறிக்கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்திருக்கிறார். அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
விளையாட்டு
21 mins ago
இந்தியா
43 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
3 hours ago