சாதி ஆணவக் கொலைகள்: சுயமரியாதைக்கு இழுக்கு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன், தன் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். இதையடுத்து, பெண்ணின் தந்தையால் அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஆணவக் கொலை தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

காதல் திருமணங்களில், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லி தங்கள் மகனையும் மகளையுமே கொல்லும் அளவுக்குப் பலரிடமும் சாதி ஆணவம் ஆழ வேரூன்றியிருப்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சுற்றுச்சூழல்

23 mins ago

தமிழகம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்