உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் எனப் பொதுவாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், அதை நடைமுறையில் கடைப்பிடிக்கிறோமா என்பதுதான் கேள்வி. சமீபத்தில் வெளியான இரண்டு செய்திகள் இந்தக் கேள்வியை மிகத் தீவிரமாக முன்வைக்கின்றன.
முதலாவது, தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம். இரண்டாவது, மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 30 மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம். வயல்வெளிகள் சேதமாவதைத் தடுக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் என்பதுதான் இரண்டு சம்பவங்களுக்கும் பொதுவான அம்சம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
உலகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
7 hours ago