டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை: தேவை தொலைநோக்குப் பார்வை!

By செய்திப்பிரிவு

மத்திய அரசு ஆறு ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. எனினும், ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிப்பது என்பது அந்நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த இலக்கு எட்டப்படாதது குறித்து இப்போது விமர்சனம் எழுந்திருக்கிறது.

2016 நவம்பர் 8 அன்று இரவு 8.15 மணிக்கு, பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். ரொக்கப் பணப்புழக்கத்தில், அன்றைய தேதியில் 86% இருந்த ரூ.1,000 & ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கறுப்புப் பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, பயங்கரவாதச் செயல்களுக்கான நிதி மூலத்தை நொறுக்குவது உள்ளிட்டவை அந்நடவடிக்கையின் அடிப்படை நோக்கங்களாக முன்வைக்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

க்ரைம்

9 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்