விபத்துகளால் ஏற்படும் இழப்பைப் பொருளாதாரரீதியாக எதிர்கொள்ள, அரசு தன்னாலான ஒரு தொகையை வழங்குகிறது. ஆனால், அதைப் பெறுவதில் சிவப்பு நாடா நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துவது பெரும் கவலையளிப்பதாக உள்ளது.
தனது இரண்டு மகன்களைச் சாலை விபத்தில் இழந்த தாய் ஒருவர், இழப்பீட்டைப் பெறுவதில் இருந்த தடங்கல்கள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இந்தப் பிரச்சினைமீது கவனம் பாய்ச்சியிருக்கிறது. மே 22 அன்று திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டுசென்ற வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்தப் பெண்ணின் இரண்டு மகன்களும் உயிரிழந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
43 mins ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago