மெட்ரோ ரயில் - மத்திய அரசின் முதலீடு அதிகரிக்கட்டும்

By செய்திப்பிரிவு

நாட்டில் 1,000 கி.மீ.க்கும் மேற்பட்ட தொலைவுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு பல முக்கிய நகரங்களில் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. சென்னை மெட்ரோவும் மத்திய - மாநில அரசுகளின் கூட்டுத் திட்டம் தான்.

இந்திய மக்கள் தொகை சீனாவை விஞ்சும் அளவுக்கு வேகமாக உயர்ந்துவருகிறது. இந்தப் பின்னணியில், மெட்ரோ ரயில் போன்ற விரைவான பொதுப் போக்குவரத்துத் திட்டம் இந்தியாவுக்கு அவசியமானது. பெருகிவரும் தனியார் வாகனப் புழக்கத்தைக் குறைப்பதற்கு இத்திட்டம் சரியான மாற்று. மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடும்போது, இதன் தனிநபர் ஆற்றல் நுகர்வும் மிகக் குறைவு. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைகிறது. பல விதத்திலும் பயனுள்ள இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சவால்கள் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்