தமிழ்நாடு பருவ மழைக் காலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் இன்ஃபுளூயன்சா (ஃபுளூ) எனப்படும் ஹெ1என்1 வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகிக்கொண்டிருப்பது பெற்றோருக்குக் கவலை அளிப்பதாக உள்ளது.
பருவ மழைக் காலத்தில் குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படும் என்பதால், பெற்றோர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், தீவிர சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள், முதியோர்களுக்கு இந்தக் காய்ச்சல் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்களும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 mins ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago