காவிரிப் படுகை விவசாயிகள், யூரியா தட்டுப்பாட்டை உடனடியாகக் களையக் கோரி வயல்களில் இறங்கி கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். யூரியா மட்டுமின்றி பாஸ்பேட், பொட்டாஷ் உர வகைகளிலும் இத்தட்டுப்பாடு நிலவுகிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்துவரும் போரின் காரணமாக இந்தியா எதிர்கொண்டிருக்கும் பெரும் சவால்களில் வேதியுரங்களின் தட்டுப்பாடும் ஒன்று. உலகின் ஒட்டுமொத்த வேதியுரங்கள் உற்பத்தியில் ரஷ்யா மட்டுமே சுமார் 13% பங்கு வகிக்கிறது. இந்தியாவுக்கு இறக்குமதியாகும் வேதியுரங்களில் ரஷ்யாவின் பங்கு முதன்மையானது. போர் தொடங்கிய பிப்ரவரி கடைசியிலிருந்தே ரஷ்யாவிலிருந்து யூரியா உள்ளிட்ட வேதியுரங்களின் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் வேதியுரங்களின் விலை கடுமையாக ஏறக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 mins ago
வணிகம்
17 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
27 mins ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
51 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
51 secs ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
54 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago