மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதும், அதைத் தொடர்ந்து எழுந்திருக்கும் அரசியல் அமளிகளும் நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்கின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்நடவடிக்கை பெரும் விவாதத்துக்கும் வழிவகுத்திருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு 2021இல் கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கையால், அரசின் கருவூலத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது. மதுபான விற்பனையாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சியினர் கையூட்டுப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
5 mins ago
விளையாட்டு
3 mins ago
இந்தியா
22 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
33 mins ago
வாழ்வியல்
53 mins ago
ஓடிடி களம்
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
42 mins ago