அர்விந்த் கேஜ்ரிவால் கைது: உண்மைகள் வெளிவர வேண்டும்!

By செய்திப்பிரிவு

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதும், அதைத் தொடர்ந்து எழுந்திருக்கும் அரசியல் அமளிகளும் நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்கின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்நடவடிக்கை பெரும் விவாதத்துக்கும் வழிவகுத்திருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு 2021இல் கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கையால், அரசின் கருவூலத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது. மதுபான விற்பனையாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சியினர் கையூட்டுப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

5 mins ago

விளையாட்டு

3 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

33 mins ago

வாழ்வியல்

53 mins ago

ஓடிடி களம்

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

42 mins ago

மேலும்