இந்தியாவில் இணையம் அல்லது திறன்பேசிச் செயலி மூலம் பெறப்படும் சேவைப் பணிகளில் (Gig workers) ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் பணி சார்ந்த பாதுகாப்பு அற்றவர்களாக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நிதி ஆயோக் 2022 அறிக்கையின்படி 77 லட்சம் பேர் செயலி வழி சேவைத் துறைகளில் பணிபுரிகிறார்கள். இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
59 mins ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago