மணிப்பூர் வன்முறை: ஆயுதக் குழுக்கள் முடக்கப்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

மணிப்பூரில் பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஆதிக்கவாதக் குழு ஒன்று, காவல் துறை அதிகாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மெய்தேய் சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையிலான கலவரங்களின் சுவடுகள் மறைவதற்குள், இந்தச் சம்பவம் நடந்திருப்பது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது.

பிப்ரவரி 27 அன்று இம்பால் மேற்கு காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் அமித் சிங்கின் வீட்டை 200 பேர் சூழ்ந்துகொண்டு சூறையாடினர். பிறகு, துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இதைத் தடுப்பதற்காகக் காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த மோதலில் பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

48 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்