தமிழைச் சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் 24 பேர் பிப்ரவரி 28 தொடங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழ் வழக்குரைஞர் செயல்பாட்டுக் குழு இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தது. தமிழ்நாடு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி போராடியவர்களை மார்ச் 6 அன்று நேரில் சந்தித்ததை அடுத்துப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
‘ராமாயி மற்றும் சிலர் எதிர் முனியாண்டி கோனார் மற்றும் சிலர்’ (1978) என்ற வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழில் தீர்ப்பு வழங்கியதால், ‘தமிழில் வழங்கப்படும் தீர்ப்பு, தீர்ப்பே அல்ல’ என்று மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகுதான் சார்புநிலை நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தமிழில் வழங்க வேண்டும் என்று 1982இல் அரசாணை வெளிவந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
16 mins ago
இந்தியா
52 mins ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago