இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுக்குப் பிரதமர் மோடி அண்மையில் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான மாலத்தீவிலிருந்து எழுந்த விரும்பத்தகாத விமர்சனங்களும், அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் எழுந்த சர்ச்சையும் வெளியுறவுத் துறையில் புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கின்றன.
ஜனவரி 4ஆம் தேதி லட்சத்தீவுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அதன் இயற்கை அழகைப் புகழ்ந்ததுடன், சுற்றுலாவுக்கு மிகவும் உகந்த இடம் என ஒளிப்படங்களுடன் எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் பதிவிட்டது, சுற்றுலாவைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் மாலத்தீவுக்குக் கசப்பை ஏற்படுத்தியது. மாலத்தீவின் அமைச்சர்கள் உள்பட பலர் இந்தியாவுக்கு எதிராகப் பேசத் தொடங்கினர். இதையடுத்து மாலத்தீவுக்கு எதிரான சமூகவலைதளப் போரில், பாஜக அரசுக்கு ஆதரவான பிரபலங்கள் மட்டுமல்லாமல், மத்திய அமைச்சர்களும்கூட பங்கெடுத்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
4 hours ago