அதிகரிக்கும் வெப்பமும் காத்திருக்கும் சவால்களும்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதிக வெப்பநிலை 2023ஆம் ஆண்டில் பதிவாகியிருப்பதாகவும், தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 2,376 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. காலநிலை மாற்றம், எல்-நினோ விளைவுகள் ஆகியவை தொடர்பாக நாம் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.

1981-2010 காலகட்டச் சராசரியை ஒப்பிட, 2023இல் நிலமேற்பரப்பு வெப்பநிலை 0.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகத் தனது வருடாந்திர அறிக்கையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 2016இல் இந்த வெப்பநிலை 0.71 டிகிரி செல்சியஸ் என்பது கவனிக்கத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்