நீதிபதிகள் நியமனம்: கால தாமதம் களையப்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான கொலீஜியம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு கால தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றம் மீண்டும் தெரிவித்திருப்பது கவலைக்குரியது.

நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் செய்யும் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், சுதான்ஷு தூலியா அமர்வு, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்காக நவம்பர் 2022இலிருந்து வழங்கப்பட்ட 70 பரிந்துரைகள் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்