சிந்துவெளிப் பண்பாட்டுக்கும், சங்க இலக்கியம் அகழாய்வுத் தடயங்கள் மூலம் புலனாகும் பழந்தமிழர் வாழ்க்கைக்கும் இடையிலான வேர்நிலைத் தொடர்பைப் புதிய ஆதாரங்களின் வெளிச்சத்தில் ஆராய்ந்து வருபவர் ஆர்.பாலகிருஷ்ணன்.
இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளைத் தமிழிலேயே எழுதி வென்ற முதல் தேர்வர் இவர். தனது 35 ஆண்டுக் கால அரசுப் பணி வாழ்வில் ஒடிஷாவின் தலைமைச் செயலாளர் வரை பல்வேறு நிர்வாகப் பதவிகளில் முத்திரை பதித்தவர்; ஓய்வுக்குப் பிறகு, தற்போது ஒடிஷாவின் சிறப்புத் தலைமை ஆலோசகராகச் செயல்பட்டுவருகிறார். இவரது ஆய்வுப் பயணம், 1988இல் ஒடிஷாவில் ஒரு மைல்கல்லில் ‘தமிளி’ என்றொரு கிராமத்தின் பெயரைப் பார்த்ததிலிருந்து தொடங்கியது. இவரது ஆய்வு முடிவுகளைப் பார்த்த ஐராவதம் மகாதேவன்தான் சிந்துவெளி சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தார். விளைவு: ‘Journey of a Civilization: Indus to Vaigai’ ஆங்கில நூல். இந்த நூல் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தமிழ் வடிவம், ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ வெளியாகியுள்ளது. இது குறித்து பாலகிருஷ்ணனுடன் மேற்கொண்ட நேர்காணல்:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
12 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
10 hours ago