உட்கார்ந்து விளையாடாதே பாப்பா! 

By Guest Author

ஓரிடத்தில் உட்கார்ந்தே ‘கேம்ஸ்’ விளையாடுவதால் ஏற்படும் உடல்நலச் சிக்கல்கள் ஏராளம்: குழந்தைப் பருவத்திலேயே கண்ணாடி அணியும் நிலை, உடற்பருமன், தூக்கமின்மை, எரிச்சல், பொறுமையின்மை, படிப்பிலும் உணவிலும்கூட அலட்சியம், எல்லாவற்றிலும் அவசரம், வீட்டுக்கு வரும் விருந்தினரோடு பேசி மகிழாமல் ஒதுங்கியிருத்தல்...

முக்கியமாக, சிறுமிகள் 10 வயதில் அல்லது அதற்குள்ளாகவே பருவமடைதல் என அச்சமூட்டும் பாதிப்புகளாக அவை நீள்கின்றன. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாடிய பாரதி, இன்றிருந்தால் ‘நீ உட்கார்ந்து விளையாடாதே பாப்பா’ என்று எழுதியிருக்கக் கூடும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்