சிவகங்கை மாவட்டம் கீழடியில், கீழடி அருங்காட்சியகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 5 அன்று திறந்துவைத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில், ரூ.18.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டுவரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்கலைப்பொருள்கள் (artefacts) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரைக்குத் தென்கிழக்காக, 12 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது கீழடி. இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வு, தமிழ்நாட்டில் சங்க காலத்தில், வைகை ஆற்றின் கரைகளில் நகர நாகரிகம் (urban civilisation) செழித்திருந்ததற்கான ஆதாரங்களை வழங்குகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
4 hours ago
உலகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
5 hours ago