ஏர் இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விமான சேவை நிறுவனமாக மேம்படுத்தும் நோக்கில் ‘விஹான் ஏ.ஐ’ எனும் செயல்திட்டத்தை டாடா குழுமம் செயல்படுத்திவருகிறது. அதன் நீட்சியாக, புதிய விமானங்களுக்கான கொள்முதல் ஆணை ஒன்றை ஏர்பஸ், போயிங் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா வழங்கியுள்ளது.
470 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான இந்தக் கொள்முதல் ஆணையின் மதிப்பு ரூ 6.4 லட்சம் கோடி. உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவரையிலான கொள்முதல் ஆணைகளில் இதுவே பெரியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
ஆன்மிகம்
14 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
35 mins ago
கல்வி
41 mins ago
மாவட்டங்கள்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago