தமிழ்நாட்டிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்! - பொருளியலாளர் ஜெயதி கோஷ் நேர்காணல்

By சு.அருண் பிரசாத்

சமகால இந்தியாவின் முதன்மைப் பொருளியலாளர்களில் ஒருவர், ஜெயதி கோஷ். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் [ஜேஎன்யு] 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொருளியல் கற்பித்துவந்த ஜெயதி, தற்போது அமெரிக்காவின் மாஸசூஸெட்ஸ் அம்ஹெர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சர்வதேசப் பொருளியல், வளர்ந்துவரும் நாடுகளில் வேலைவாய்ப்புகள், பேரியல் பொருளாதாரக் கொள்கை [Macroeconomic policy], பாலினம், வளர்ச்சி எனப் பல தளங்களில் இயங்கிவரும் ஜெயதி, அவற்றைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். ஐநா அவையின் பொதுச் செயலாளர் அமைத்த ‘பயனுறு பன்முகச்சார்பியம் குறித்த உயர்நிலை ஆலோசனைக் குழு’வின் (High-Level Advisory Board on Effective Multilateralism) உறுப்பினர்களில் ஒருவரான ஜெயதி, ‘Our Common Agenda’ என்கிற எதிர்காலத்துக்கான செயல்திட்டத்தை உருவாக்குவதில் பங்கெடுத்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றுவரும் ‘TN Talks’ மாதாந்திரச் சொற்பொழிவுக்காகச் சென்னை வந்திருந்த ஜெயதியுடனான உரையாடலிலிருந்து:

21ஆம் நூற்றாண்டின் பொருளியல் என்ன? இக்காலகட்டத்தில் பொருளியலாளராக இருப்பதன் முக்கியத்துவம் (அல்லது ஒருவகையில் சவால்) என்ன?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்