நம்முடைய தமிழ்ச் சமூகம் எல்லா நிகழ்வுகளுக்கும் அதிர்ச்சி அடைவதில்லை. சிலவற்றுக்குக் கூடுதலான அதிர்ச்சி அடைவதும், சில நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமலே விடுவதும் என பாரபட்சமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
புத்தாண்டு அன்று புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கொட்டப்பட்டிருந்த சம்பவம் என்ன அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பார்க்க வேண்டும். ஒன்றிரண்டு பத்திரிகைகளில் அதிர்ச்சி என்ற வார்த்தையுடன் இச்செய்தி வெளியானதைத் தவிர, வேறு எந்த அதிர்ச்சியும் சமூகத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
இந்தியா
6 mins ago
வாழ்வியல்
25 mins ago
சுற்றுலா
28 mins ago
வணிகம்
6 hours ago
இந்தியா
53 mins ago
சினிமா
48 mins ago
தமிழகம்
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago