தமிழ் மொழியின், பண்பாட்டின் தொன்மைக்கான சான்றாக முன்மொழியப்படுபவை தமிழ்ச் செவ்வியல் நூல்கள். இவை வெறும் பெருமிதம் மட்டுமல்ல; வாசித்துச் சுவைக்க வேண்டிய அருந்தமிழ் முத்துகள். செய்யுள் வடிவில் இருக்கும் இந்நூல்களை யாவரும் வாசித்துணரும் வகையில் சந்தி பிரித்து எளிய உரையுடன் தமிழ் வளர்ச்சித் துறையும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகமும் இணைந்து பதிப்பித்துள்ளன.
இன்றைய காலகட்ட வாசகர்களின் வாசிப்பை நோக்கமாகக் கொண்டு இந்த நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் முறையாகக் கற்காதோரும் நுழையும் வண்ணம் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் வகையில் நூல் அறிமுகக் குறிப்பைத் திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர். உதாரணமாக ப.சரவணன் உரை எழுதியுள்ள ‘பொருநர் ஆற்றுப்படை’ நூலில் நல்லறிமுகம் எழுதியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
3 hours ago