கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் எனப் பன்முகம் கொண்டவர் க.நா.சுப்ரமண்யம். எழுத்தாளர் புதுமைப்பித்தன் மெச்சிய ஆளுமை க.நா.சு. தலைசிறந்த விமர்சகராக உருவாகி, கறாராக விமர்சிப்பதில் இரக்கமற்றவராக இருந்ததால், இளைய தலைமுறை எழுத்தாளர்களின் கதாநாயகனாகவும் க.நா.சு. விளங்கினார்.
புதுமைப்பித்தனும் அவரது சமகாலத்தியரான மௌனியும் கு.ப.ரா.வும் தமிழ் இலக்கியத்தில் புனைவிலும் படைப்பிலும் புதிய வளர்ச்சிக்குரிய பாதையைத் திறந்துவிடுவதில் முக்கியப் பங்காற்றினர் என்றால், க.நா.சு விமர்சனத்தில் புதிய எல்லைகளைத் தொட்டு தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கின் புதிய பாதைகளுக்கு வித்திட்டவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
18 mins ago
உலகம்
29 mins ago
உலகம்
38 mins ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
43 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago