ஈரோட்டு அடிச்சுவட்டில் தொடரும் நெடும்பயணம்

By செய்திப்பிரிவு

நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது தமிழக வரலாற்றின் மிக முக்கியமான திருப்பங்களில் ஒன்று. கல்லூரிப் படிப்பை முடித்துப் பொதுவாழ்வில் அடியெடுத்துவைத்த இளைய தலைமுறையினரின் ஆதரவோடு 1944இல் சேலம் மாநாட்டில் அந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது.

ஆனால், அதற்கடுத்த ஐந்தாண்டுகளிலேயே அந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், தேர்தல் அரசியலை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பாகத் தனியாகப் பிரிந்து, புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். அதே சேலம் மாநாட்டில், பள்ளி மாணவராகக் கலந்துகொண்டவர்தான் திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் கி.வீரமணி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவரது மூத்த சகாக்கள், பெரியாரிடமிருந்து பிரிந்து நின்றபோது, பள்ளி மாணவராக இயக்கத்தில் சேர்ந்த வீரமணி, பெரியாரின் நம்பிக்கைக்குரிய மாணவராக அவரை உறுதியாகப் பற்றி நின்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்