‘ஸீரோ கோவிட்’ கொடுக்கும் விலை என்ன?

By மு.இராமனாதன்

சீனாவின் மேற்கு மாநிலங்களில் ஒன்று சின்ஜியாங்; அதன் தலைநகர் உரும்கி. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த நகரம் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கில் இருக்கிறது. இதன் அடுக்ககம் ஒன்றில் நவம்பர் 24 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பத்துப் பேர் இறந்துபோயினர்.

தீயணைப்புப் படையினர் வருவதற்குத் தாமதமாயிற்று என்றனர் சிலர்; வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டவர்களால் பூட்டிய கதவுகளைத் தாண்டி வெளியேற முடியவில்லை. இரண்டுக்கும் ஊரடங்குக் கட்டுப்பாடுகளே காரணம் என்றனர் சமூக ஊடகர்கள். அண்டை அயலில் வசித்தவர்கள் பதிவிட்ட காணொளிகள் வேகமாய்ப் பரவின. அடுத்த நாள் நகரவாசிகள் அணிதிரண்டனர். மாண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கூடவே, அரசு ஊரடங்கைக் கைவிட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இது உரும்கியோடு முடியவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்