நாடே எதிர்பார்த்திருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (டிசம்பர் 1) நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் 27 ஆண்டு கால பாஜக ஆட்சி தொடர வழிவகுக்குமா அல்லது முற்றுப்புள்ளி வைக்குமா எனும் விவாதங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
தேர்தலில் எதிரொலிக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்னென்ன என குஜராத்திகளிடம் கேட்டால் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தேர்வு முறைகேடுகள் என அடுக்குவார்கள். ஆனால், பாஜகவைத் தவிர்த்துவிட்டு வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பீர்களா எனக் கேட்டால், ‘நம்பிக்கையளிக்கும் வகையில் வேறு கட்சி இல்லை’ என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் பலவீனம் தங்களுக்கு வலுசேர்க்கும் எனும் நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது; அதற்கான வியூகத்தையும் வலுவாக அமைத்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago