தீவிரவாதிகளின் இலக்காகிறதா தென்னிந்தியா?

By செய்திப்பிரிவு

கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதம்கூடக் கடந்திருக்கவில்லை. அதற்குள், அதே பாணியில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்திருப்பது அதிர்ச்சியையும் பீதியையும் அதிகரித்துள்ளது. பொதுவாக, அமைதிப் பூங்கா என்று அழைக்கப்படும் தென்னிந்தியாவில் அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இச்சம்பவங்கள், தீவிரவாதிகளின் இலக்காக இப்பகுதிகள் மாறிவருகின்றனவா என்ற கேள்வியை வலுவாக எழுப்பியிருக்கின்றன.

நவம்பர் 19 அன்று மங்களூருவில் டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி என்ற இடத்தில், தீவிரவாதி ஷாரிக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருந்த இடத்தை அடைவதற்கு முன்பாகவே அதிர்வுகள் ஏற்பட்டு, குக்கர் வெடிகுண்டு வெடித்திருக்கிறது என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து ஒரு தீய நோக்கம் நடைபெறாமல் போயிருப்பதை உணர முடிகிறது. கோவை சம்பவம்போல அல்லாமல், மங்களூரு குண்டுவெடிப்பில் தீவிரவாதச் செயலை அரங்கேற்ற முயன்ற ஷாரிக் உயிருடன் பிடிபட்டிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

57 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்