சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை, மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அக்டோபர் மாத இறுதியில் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்டவை, இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இனி செயல்பட வேண்டும். 2021இல் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் ஊடக வழிகாட்டு நெறிமுறைகள், சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லையென்பதால், விதிமுறைகள் தற்போது கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.
உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், ட்விட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் சூழலில், இந்தச் சட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. உலக நாடுகள் பலவற்றில் அரசியல் நிகழ்வுகள், மாற்றங்கள் குறித்த பல கருத்துகள் ட்விட்டரில்தான் முதலில் வெளியாகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
50 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago