சென்னை வளரத் துடிக்கிறது; பரந்தூரில் இரண்டாவது விமானநிலையம் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால், சென்னைக்குப் பாதிப்பு ஏற்படாமல், அங்கே குடியிருப்பவர்களுக்கு, அங்கிருந்து தொலைவில் உள்ள பகுதிகளின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாமல், இரண்டாவது விமானநிலையத்தைப் பரந்தூரில் அமைப்பது சாத்தியமா? இந்தக் கேள்விக்கான பதிலை இயற்கை வரங்களில் ஒன்றான நீரிடம் கேட்க வேண்டும்.
நீர்தான் சென்னைக்கு ஆதாரம். சென்னையின் நிலப்பரப்பு தட்டையான கடலோர நிலப்பகுதி. சென்னையை அரவணைத்திருக்கும் வங்காள விரிகுடா, தாறுமாறாகக் கொட்டித் தீர்க்கும் வடகிழக்குப் பருவமழையின் நீரைத் தாங்குகிறது. சென்னைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. நீரியல் விதிகளை மீறினால், அந்தத் தவறுக்குப் பிராயச்சித்தம் தேடுவதற்கு எந்த வழியும் இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
33 mins ago
விளையாட்டு
24 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago