வடக்கின் ஒளிவெள்ளம்

By செய்திப்பிரிவு

பூமியின் வடதுருவத்தில், விண்ணில் பல வண்ணங்களில் ஒளிவெள்ளம் தோன்றி நாட்டியமாடுகின்றது. இது ஓர் இயற்கை நிகழ்வு. வடதுருவத்தில் ஏற்படுவதால், வடக்கின் ஒளிவெள்ளம் (Aurora Borealis) என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் துருவ ஒளியில், வெளிர்பச்சை நிறம் பொதுவானது என்றாலும் சிவப்பு, நீலம், ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களும் தோன்றுவது உண்டு. 1621இல் பியரி காசண்டி என்னும் இத்தாலிய அறிவியலாளர், விடியலுக்கான ரோமப் பெண் தெய்வத்தின் பெயரான ‘அரோரா’ என்பதை வடக்கின் ஒளிவெள்ளத்திற்குச் சூட்டினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

சினிமா

7 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

40 mins ago

உலகம்

47 mins ago

இந்தியா

58 mins ago

கார்ட்டூன்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்