ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் தெருக்களில் முதியோர், ஆதரவற்றோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் கூடிநின்று பேசும்போது இந்தப் பேச்சு காதில் விழும்: “சத்திரத்தில் உலுப்பை வாங்கப் போகும்போது என்னையும் கூட்டிகிட்டுப் போத்தா.
அந்தக் காசு வந்தாத்தான் இந்த மாசம் பசி பட்டினி இல்லாம ஓடும்.” அது என்ன உலுப்பை, யார் கொடுத்தார்கள் என்று கேட்டால் இப்படிப் பதில் வரும்: “தஞ்சாவூர் சரபோஜி மகாராசா, எங்களை மாதிரி ஏழைப்பட்ட ஜனங்களுக்குன்னு மாதாமாதம் கொடுக்கிற உதவித்தொகை. அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், எண்ணெய்க்குப் பதிலா பணமாக் குடுப்பாக. அதப் போய் ராசா சத்திரத்திலேதான் வாங்கணும்.”
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
ஜோதிடம்
31 mins ago
தமிழகம்
21 mins ago
விளையாட்டு
40 mins ago
சினிமா
41 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago