மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வேளாண் வளர்ச்சியில் தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு கொள்கை முடிவுகளை வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக, வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை இரண்டு ஆண்டுகளாகத் தாக்கல்செய்துவருவதன் மூலம், வேளாண்மை என்பது நலிவடைந்த தொழில் என்கிற அச்சத்திலிருந்து விடுபட்டு நம்பிக்கை பிறந்திருக்கிறது.
நடப்பாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயிர்வாரி முறையை அமல்படுத்தியுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, ஐவகை நிலங்களையும் உள்ளடக்கி மண்சார்ந்த பயிர்களைப் பருவ காலத்துக்கு ஏற்பப் பயிரிட்டு அதனை ஊக்கப்படுத்தவும், சந்தைப்படுத்துவதற்குமான வகையில் சிறப்பு மண்டலங்களையும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. சிறுதானியங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடிசெய்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில், அவற்றுக்கான சிறப்பு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
ஓடிடி களம்
23 mins ago
விளையாட்டு
38 mins ago
சினிமா
40 mins ago
உலகம்
54 mins ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
43 mins ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago