நம் நாட்டு முன்னேற்றத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க 2022-ல் குறைந்தது 50 கோடி பணியாட்கள் இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொடுத்த அறைகூவலில் தொடங்கப்பட்டதே ‘NSDC’ என்னும் தேசியத் திறன் வளர்ப்பு ஆணையம். இப்போது அது தனி அமைச்சரகமாக இயங்கிவருகிறது.
1980-களில் மக்கள்தொகைப் பெருக்கம் ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. வறுமை, உணவுத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம் என்ற எல்லாக் காரணங்களுக்காகவும் மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று மக்கள்தொகையை மக்கட்செல்வம் என்று பார்க்கும் பார்வை உருவாகியிருக்கிறது. இந்தியாவின் சுமார் 140 கோடி மக்கள்தொகையில் 60% இளைஞர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவ்வளவும் மக்கள்செல்வமே. ஆனால், 50 கோடி பணியாட்கள் என்பது கிட்டத்தட்ட எட்ட முடியாத குறிக்கோளாகவே இருக்கிறது. இந்த சிக்கலால் இப்போது மோடியின் அரசு இந்த இலக்கை 40 கோடியாகக் குறைத்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
சினிமா
10 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
14 mins ago
சினிமா
32 mins ago
இந்தியா
46 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago