கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் தொழில், பண்பாட்டுச் செயல்பாடுகள் போன்ற பலவும் பெரும் முடக்கத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகின. இதில் இளைய தலைமுறையின் எதிர்காலத்தோடு தொடர்புடைய கல்விச் செயல்பாடுகள் முற்றாகவே முடங்கிப்போயிருந்தன. பேரிடர்க் கால முடக்கத்துக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் - ஆசிரியர் உறவிலும், கற்றல் - கற்பித்தல் நாட்டத்திலும் மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
பெரும்பான்மை மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள், அலட்சிய மனப்போக்கு, படிப்பில் நாட்டமின்மை, கைபேசிப் பயன்பாடுகள், போதைப் பழக்கம், கண்டிப்பும் கவனிப்பும் இல்லாத பெற்றோர்கள், குறுகிய காலகட்டத்துக்குள் பாடங்களை நடத்தி முடித்து, பல கட்டத் தேர்வுகளை நடத்தி, விடைத்தாள்களைத் திருத்தி, செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் எனப் பல நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்துதான் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதுவதற்குத் தயார்படுத்தியுள்ளனர் ஆசிரியர்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
16 mins ago
கல்வி
30 mins ago
சினிமா
38 mins ago
தமிழகம்
49 mins ago
இந்தியா
42 mins ago
விளையாட்டு
58 mins ago
வாழ்வியல்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
2 hours ago