சொற்களுக்குப் பின்னாலுள்ள அமைதி - கவிஞர் கலா ரமேஷ் நேர்காணல் | ஏப்ரல் 17 - சர்வதேச ஹைக்கூ தினம்

By மு.முருகேஷ்

வங்க மொழியில் ரவீந்திரநாத் தாகூராலும், தமிழில் பாரதியாராலும் அறிமுகமானது ஹைக்கூ.இன்றைக்கு இந்திய மொழிகளில் தமிழில்தான் அதிக அளவிலான ஹைக்கூ நூல்கள் வெளிவருகின்றன. புணேயில் வசித்துவரும் கவிஞர் கலாரமேஷ் சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலத்தில் ஹைக்கூ எழுதுவதில் புகழ்பெற்றவர். உலகளவிலான ஹைக்கூ அமைப்புகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.

சென்ரியு, தான்கா, ஹைபுன் வகைக் கவிதைகளையும் எழுதிவருகிறார். ‘திரிவேணி ஹைகை இந்தியா’ என்கிற அமைப்பைத் தொடங்கி, அதன்மூலமாக உலகெங்கும் எழுதப்படும் சிறந்த ஹைக்கூ கவிதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் பணியைச் செய்து வருகிறார். வரும் காலத்தில் இந்தியமொழிகளில் எழுதப்படும் சிறந்த ஹைக்கூ கவிதைகளை, உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவருடனான நேர்காணல்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

16 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

23 mins ago

வணிகம்

39 mins ago

வாழ்வியல்

35 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

53 mins ago

விளையாட்டு

58 mins ago

மேலும்