ஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்க, பெண்கள் விலகிச் செல்லவே விரும்புவார்கள். போர்களும் பெண்களும் எப்போதும் நேர் எதிர்திசையில் நிற்கக்கூடியவர்கள். எக்காலத்திலும் பெண்களும் குழந்தைகளும் போர்களை ஆதரித்தவர்கள் இல்லை. போர்க் காலங்களில் முதலில் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான்.
நாம் இதிகாசங்களில் படித்து அறிந்து கொண்ட ராமாயண, மகாபாரதப் போர்கள் தொடங்கி முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் முதல்நம் கண்ணெதிரே இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் ரஷ்ய–உக்ரைன் போர், சமீபத்திய இஸ்ரேல்–காசாவை முன்னிறுத்தி நிகழும் பாலஸ்தீன ஹமாஸ் படையினரின் போர்வரை இதுதான் நிலை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
29 mins ago
உலகம்
50 mins ago
வாழ்வியல்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago