அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதுதொடர்பாக மத்திய பாஜக அரசுகொண்டுவந்த தேர்தல் பத்திர முறையானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
அரசியல் கட்சிகள் நிதி பெறுவதற்குக் கடந்த காலத்தில் வரைமுறைகள் பின்பற்றப்பட்டன. இந்நிலையில், 2018இல் மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரத் திட்டமானது அரசியல் கட்சிகள் நிதி பெறுவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. உதாரணத்துக்கு, தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதி வழங்குபவர்கள் தங்களைப் பற்றிய விவரத்தைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்கிற நிலை உருவானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago