சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த முறையைவிட சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் பன்னாட்டுப் புத்தக கண்காட்சி அமைய வேண்டும் என்கிற முனைப்புடன் தமிழ்நாடு அரசு நூலக இயக்குநர் இளம்பகவத் ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழு பணியாற்றிவருகிறது. கடந்த ஆண்டு கற்றுக்கொண்ட பாடங்களும் இந்த ஆண்டு திட்டமிடலுக்கு வலுசேர்த்திருக்கின்றன. 38 நாடுகளின் பங்கேற்புடன், இந்த முறை கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இது குறித்து இளம்பகவத்திடம் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்:
தமிழ்ச் சமூகத்தில் வாசிப்புச் சூழலை மேம்படுத்துவதற்கு சர்வதேச புத்தக கண்காட்சி ஏற்பாடுகளில் எந்த அளவு கவனம் கொடுக்கப்படுகிறது?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
46 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
3 hours ago