தமிழுக்கு மொழிபெயர்ப்புக் கலை புதியதல்ல; பல நூற்றாண்டுக் கால வரலாறு இதற்குண்டு. ஆனால், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் மொழிபெயர்ப்புக்கெனத் திடமான இலக்கணம், கொள்கை இல்லை. மேலும், அது ஊகமாகவும் தீவிர இலக்கியத்தைப் போல் விவாதத்துக்கு உரியதாகவுமே இருக்கிறது. இந்தப் பின்னணியில், மொழிபெயர்ப்புக் கலையின் வேரையும் வரலாற்றையும் பரந்துபட்ட ஆய்வு நோக்கில் பேராசிரியர் கே.தியாகராஜனின் ‘மொழிபெயர்ப்பியல்: பயணங்கள், பரிமாணங்கள்’ நூல் பதிவுசெய்திருக்கிறது.
இந்த முறைப்பாட்டில், இலங்கைத் தமிழ் அறிஞர்கள் வித்துவான் எஃப்.எக்ஸ்.ஸி. நடராசாவின் ‘மொழிபெயர்ப்பு மரபு’, தென்புலோலியூர் மு.கணபதியாரின் ‘மொழிபெயர்ப்பும், சொல்லாக்கமும்' ஆகிய நூல்களும் ‘மொழிபெயர்ப்பியல்’ என்ற ஒரே தலைப்பில் வெளிவந்த சி. சிவசண்முகம் - வே.தயாளன், சு.சண்முகம் வேலாயுதம், ந.முருகேசபாண்டியன் ஆகியோரின் நூல்களும் கவனம் கொள்ளத்தக்கவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
34 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago