சைவ சித்தாந்த சாத்திரங்களின் தலைமை நூலான சிவஞான போதத்தின் மங்கல வாழ்த்து இப்படித் தொடங்குகிறது: ‘கல்ஆல் நிழல் மலைவு இல்லார்’. மயக்கங்களை, மருட்சியை நீக்கும் தென்முக நம்பியாகிய சிவனார் கல்ஆல மர நிழலில் உட்கார்ந்திருக்கிறார். சிவனாரின் இருப்பிடத் தடயம் சிக்கிவிட்டது சிறப்பு. ஆனால், கல்ஆல மரம் என்பது எது?
‘நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சு வச்சேன்’ என்று தொடங்குகிறது வைரமுத்துவின் திரைப் பாட்டொன்று. ‘இச்சி மரத்து மேல இலைகூடத் தூங்கிருச்சே’ என்று அதில் ஒரு வரி. இச்சி மரம் என்பது எது? கல்ஆல மரம்தான் இச்சி மரம். எவ்வாறு கொண்டுகூட்டியது இது?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
4 hours ago