கவனிக்கிறோம்! - கனவு

By செய்திப்பிரிவு

தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளரும் நாவலாசிரியருமான சுப்ரபாரதி மணியன் 30 ஆண்டுகளாக நடத்திவரும் சிற்றிதழ் `கனவு'. ஆந்திர மாநிலத்திலுள்ள செகந்திராபாதில், தெலுங்கு இலக்கியத்தைத் தமிழர்களிடம் அறிமுகம் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட இதழ் இது.1993-ம் ஆண்டு ஏப்ரலிலிருந்து திரூப்பூரை மையமாக வைத்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை 81 இதழ்கள் வெளிவந்துள்ளன. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோருக்கான சிறப்பிதழ்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை ஏற்படுத்தியவை. ஆதிவாசிக் கவிதைகள் சிறப்பிதழாகத் தற்போது `கனவு' வெளிவந்துள்ளது.

> 94861 01003,
>>subrabharathi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

மேலும்