7 மணி சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை புத்தகக்காட்சியில் ‘பகிர்வு’ நவீன கலை இலக்கியப் பரிமாற்றம் என்கிற அமைப்பு, அரங்கு எண் 305-ல் ‘ஏழு மணி இலக்கிய சந்திப்பு’ எனும் நிகழ்ச்சியை நாள்தோறும் நடத்திவருகிறது. அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இந்நிகழ்ச்சியில் தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாடுகிறார்கள். கவிஞர் தமிழ்மணவாளனும், கவிஞர் சொர்ணபாரதியும் இந்நிகழ்வை முன்னெடுத்துச் செல்கிறார்கள். 7 மணி! மறந்துடாதீங்க!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

2 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்