சென்னை புத்தகக்காட்சியில் ‘பகிர்வு’ நவீன கலை இலக்கியப் பரிமாற்றம் என்கிற அமைப்பு, அரங்கு எண் 305-ல் ‘ஏழு மணி இலக்கிய சந்திப்பு’ எனும் நிகழ்ச்சியை நாள்தோறும் நடத்திவருகிறது. அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இந்நிகழ்ச்சியில் தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாடுகிறார்கள். கவிஞர் தமிழ்மணவாளனும், கவிஞர் சொர்ணபாரதியும் இந்நிகழ்வை முன்னெடுத்துச் செல்கிறார்கள். 7 மணி! மறந்துடாதீங்க!
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
2 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
51 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago