கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

By செய்திப்பிரிவு

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

தமிழறிஞர்கள்

அ.கா.பெருமாள்

காலச்சுவடு வெளியீடு

எங்கே செல்கிறது இந்தியா

டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ்

தமிழில்: செ.நடேசன்

எதிர் வெளியீடு

வால்வெள்ளி

எம்.கோபாலகிருஷ்ணன்

தமிழினி வெளியீடு

மரப்பாலம்

கரன் கார்க்கி

உயிர்மை வெளியீடு

செயலே சிறந்த சொல்

மு.ராஜேந்திரன்

அகநி வெளியீடு

பளிச்

நா மணக்கும் நாலாயிரம்

மை.பா.நாராயணன்

சூரியன் பதிப்பகம்

விலை: ரூ.150

தூய்மையான பக்தியால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த முடியும் என்பதைச் சொல்லும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கரைந்த மை.பா.நாராயணன், வாழ்வின் நிலையாமை குறித்தும் இந்நூலில் பேசுகிறார்.

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்?

நிரபராதிகளின் காலம்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ்

தமிழில்: ஜி.கிருஷ்ணமூர்த்தி

க்ரியா வெளியீடு

நாஜிக்களின் சர்வாதிகார ஆட்சிக்கு சாமானிய ஜெர்மன் மக்களின் மௌனமும் எப்படி உடந்தையாக இருந்தது என்பதை விவரிக்கிறது இந்நாடகம். பெரும்பான்மைகள் மௌன சாட்சிகளாக இருக்கும் சமகாலத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் இந்த நாடகத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மறுபதிப்பு செய்திருக்கிறது ‘க்ரியா’ பதிப்பகம். வரலாற்றில் எல்லோருமே நியாய விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் நாடகம்.

என்னைச் செதுக்கிய 3 நூல்கள்

சிம்பு, நடிகர்

சுஜாதா சிறுகதைகள்

சுஜாதா

ஒரு மனிதன் ஒரு வீடு

ஒரு உலகம்

ஜெயகாந்தன்

பெரியார் வாழ்க்கை வரலாறு

ஆஹா

சாமி.சிதம்பரனார்

படத்தொகுப்பு: கலையும் அழகியலும்

ஜீவா பொன்னுச்சாமி

விலை: ரூ.350

நிழல் - பதியம் பிலிம் அகாடமி வெளியீடு

படத்தொகுப்பு குறித்து தமிழில் வெளிவந்துள்ள முதல் புத்தகம். திரைத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், எடிட்டிங்கில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்நூல் புதிய பரிமாணங்களைத் திறந்துகாட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்