நூல் நயம்: கதைகளின் கதை!

By செய்திப்பிரிவு

சைக்கிளில் வரும்போது ஏற்பட்ட ஒரு விபத்தால், மருத்துவமனையில் படுத்திருக்கும்போது அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார் வைக்கம் முகமது பஷீர். எழுத்தாளராவது என்று முடிவுசெய்கிறார். ஆனால், கதையோ கவிதையோ எழுதிப் பழக்கமில்லை என்றாலும், அனுபவங்கள் இருப்பதால் கதை எழுத முடிவெடுக்கிறார்.

ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று என்ன எழுதலாம் என்று கேட்கிறார். எதையாவது எழுது என்கிறார்கள். ஹாஸ்டலுக்குச் செல்கிறார். ஜன்னல் வழியே ஒரு குழாயடியில் ஏராளமான பெண்கள் தண்ணீருக்காக நிற்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

50 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்