நூல் வெளி: நூலகக் கொள்முதல் புதிய திட்டம் சாதகங்களும் பாதகங்களும்

By கோ.ஒளிவண்ணன்

நூலகங்கள், புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற கல்லறைகள் அல்ல. நுண்மாண் நுழைபுலம் அளிக்கும் அறிவுச் சோலைகள். தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்குவது பொது நூலகங்கள்தாம். ஆண்டுக்கு 1,000 பிரதிகள் நூலகங்களுக்கு விற்பதன் காரணமாக எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் பயனடைகின்றனர்.

ஆனால், ‘பல ஆண்டுகளாக நூல்கள் வாங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை’ என்கிற குற்றச்சாட்டு பொதுவெளியில் உள்ளது. அதிலும், குறிப்பிட்ட சில பதிப்பாளர்கள் மட்டுமே தொடர்ந்து பயனடைவதும், மற்றவர்களுக்கு- குறிப்பாகச் சிறிய பதிப்பாளர்களுக்கும் சிறந்த நூல்களுக்கும் நூலகக் கதவுகள் மூடியே இருந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

மேலும்