நூல் நயம்: நினைவூட்டப்பட வேண்டிய வரலாறு

By செய்திப்பிரிவு

‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்’ நூல், தமிழக முஸ்லிம்கள் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பைத் தகுந்த தரவுகளுடன் முன்வைக்கிறது. 1800களின் தொடக்கத்திலேயே, தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்களில் படை வீரர்களாகவும் தளபதிகளாகவும் முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.

பிற்காலத்தில் சைமன் குழு புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் என அகிம்சை வழிப் போராட்டம் தொடர்ந்தபோதும், அதே நாட்டுப்பற்றுடன் முஸ்லிம்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

36 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்