நா.வானமாமலை 1917இல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பிறந்தவர். நா.வா. பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். கூடவே, பொதுவுடைமை இயக்கத் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. சிந்தனைத் தளத்தில் மட்டுமின்றி, போராட்டக் களத்திலும் பங்கேற்றார். விவசாயிகள் இயக்கம், தொழிற்சங்க இயக்கம் ஆகியவற்றிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.
அறிவியல் அடிப்படையில் தமிழ்ச் சிந்தனை மரபை முன்னெடுக்கும் ஆய்வுப் பரப்பை நா.வா. தேர்ந்தெடுத்தார். நிரந்தர அரசுப் பணியாக இருந்த ஆசிரியர் பணியைத் துறந்தார். வாழ்க்கை நடத்திட பாளையங்கோட்டையில் ‘Students Tutorial Institute’ எனும் தனிப்பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கல்வி
10 mins ago
சினிமா
12 mins ago
தமிழகம்
14 mins ago
கல்வி
18 mins ago
சுற்றுலா
27 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
30 mins ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago