நூல் வெளி: பாரதியாரை மீட்ட தம்பலா!

By மீனாசுந்தர்

பாரதியாரின் வாழ்க்கையில் ‘தம்பலா’ என்ற சுயமரியாதைச் சுடரொளி வந்துபோன பதிவு இரா.கனகலிங்கம் எழுதிய ‘என்குருநாதர்’ என்ற நூலில் மட்டுமே பதிவுபெற்றுள்ளது. எழுத்தாளர் பாரதிவசந்தன் அந்நூலை வாசிக்கிறபோது,தம்பலா கதாபாத்திரத்தைக் கண்டு அதிசயித்தார். அவரின் கம்பீரம் பாரதியைக் கவர்வதைப் போல பாரதிவசந்தனையும் கவர்கிறது.

அவர் வாழ்ந்த சுண்ணாம்புக் காளவாய்ச்சேரியைக் களஆய்வு செய்யத் தூண்டுகிறது அவரது மனம். சேகரித்த தகவல்களை ஒரு நூலில் அழகுறக் கோப்பதைப் போல நிரல்படுத்தி, தம்பலாவுக்கு முழு உருவம் கொடுத்திருக்கிறார் பாரதிவசந்தன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 mins ago

தமிழகம்

36 mins ago

கல்வி

56 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்