கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மதுரையில் நிறுவப்பட்டிருக்கும் நூலகம் நாள்தோறும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. வார இறுதி நாள்களிலும் விடுமுறை நாள்களிலும் வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ பத்தாயிரத்தைத் தொடுகிறது. கலைஞரின் பெயரால் அமைந்த நூலகத்தின் முதல் தளத்தில் கலைஞருக்கு என்றே தனிப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.
அழகான அரங்க அமைப்பு, சிறப்பான வெளிச்ச ஏற்பாடுகள், சொகுசான இருக்கைகள் என்று ஒரு அரண்மனைக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது கலைஞர் பிரிவு. இப்பிரிவில் அவரோடு உரையாடும் வகையில் அமைந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு, அவரோடு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வகையிலான அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
4 mins ago
இந்தியா
16 mins ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
2 hours ago